வாரிஸ் அலி மௌலானா

வெலிகம வாரிஸ் அலி மெளலானா (Waris Ali Moulana) வெலிகமை, கல்பொக்கையைச் சேர்ந்தவர். கவிதையிலும், கட்டுரையில் அதிக ஈடுபாடு காட்டியவர். இவரது ஆக்கங்கள் இலங்கைத் தினசரி, வாரப் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன.

வாரிஸ் அலி மெளலானா
வெளியீட்டளர், நூலாசிரியர்
பிறப்புவாரிஸ் அலி மெளலானா
கல்பொக்கை வெலிகம
இருப்பிடம்இலங்கை
பணிதலைமையாசிரியர், அறபா தேசிய பாடசாலை

1984 - 1989 வரை கலைச்சுடர் (சிற்றிதழ்) எனும் மாணாக்கர் சஞ்சிகையை வெளிக்கொணர்ந்துள்ளார்.

1994 இல் 'செயல் மூலம் கற்றல்' என்ற நூலை வெளியிட்டுள்ளார்.

வெளியிணைப்புக்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாரிஸ்_அலி_மௌலானா&oldid=3057549" இலிருந்து மீள்விக்கப்பட்டது