விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/அக்டோபர் 24, 2010

{{{texttitle}}}

மலைச் சொற்பொழிவு மத்தேயு நற்செய்தி 5-7 இன் படி நாசரேத்தூர் இயேசுவினால் (கிபி 30 இல்) இன்றைய வடக்குஇசுரேலின் மலைப்பாங்கான பகுதியில் தமது சீடருக்கும் அங்கிருந்த பொதுமக்களுக்கும் கொடுக்கப்பட்ட ஒரு பிரசங்கமாகும். இப்பிரசங்கத்தின் ஆரம்பம் ஆசீர்வாதங்களைக் கொண்டுள்ளது, மேலும் இது கிறிஸ்து கற்பித்த செபத்தையும்,அகிம்சை, "அடுத்த கன்னத்தையும் காட்டு" போன்ற இயேசுவின் முக்கிய படிப்பினைகளையும் கொண்டுள்ளது. பல கிறித்தவர்கள் மலைப்பிரசங்கத்தைப் பத்துக்கட்டளைகளிற்கான இயேசுவின் விளக்கமெனக் கருதுகின்றனர். படத்தில் உள்ளது மலைச்சொற்பொழிவை விளக்கி 1890 இல் கால் என்ரிக் புலொக் வரைந்த ஓவியம்.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்