விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/சூலை 25, 2012

{{{texttitle}}}

உப்பு பொதுவாக கடல் நீரிலிருந்து பெறப்படுகிறது. கடல் நீரைப் பாத்திகளில் பாயச் செய்து காயவிடுவார்கள். கடல்நீர் வெய்யிலின் வெப்பம் காரணமாக நீராவியாகப் போய்விடும். அடியில் உப்பு படிவுகளாகப் படிந்துவிடும். இந்த உப்புப் படிவுகளைக் கொண்ட பாத்திகள் உப்பளங்கள் எனப்படும். தமிழ்நாட்டில் தூத்துக்குடி பகுதியிலும் சென்னையை அடுத்த கோவளம் கடற்கரைப் பகுதியிலும் உள்ள உப்பளங்கள் உள. உப்பளத்திலிருந்து உப்பு சுமந்து செல்லும் தொழிலாளி. ஊடகப்போட்டியில் முதல் பரிசு பெற்றது.

படம்: அரவிந்த் ரங்கராஜன்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்