விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/நவம்பர் 23, 2009

{{{texttitle}}}

ஈழத்தில் தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்தும், தடுப்பு முகாங்களில் சிறைவைக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்களை விடுவிக்கக் கோரியும், இறந்த மக்களுக்கும் போராளிகளுக்கும் அஞ்சலி செலுத்தியும் ரொறன்ரோவில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு முன்பு தொடர் எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் 150 ம் நாளில் நடைபெற்ற மொழுவர்த்தி அஞ்சலிப் போராட்டத்தில் பங்கு பெற்ற ஒரு பெண்.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்