விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/நவம்பர் 28, 2006

{{{texttitle}}}

சீனப் பெருஞ் சுவர் மூன்றாம் நூற்றாண்டிலிருந்து மங்கோலியாவிலும் மஞ்சூரியாவிலும் இருந்த காட்டுமிராண்டிகளின் படையெடுப்புகளிலிருந்து சீனப் பேரரசைக் காப்பதற்காகக் கட்டப்பட்ட அரண் ஆகும். சுவரின் முக்கிய நோக்கம் ஆட்கள் நுழைவதைத் தடுப்பது அன்று; அவர்கள் குதிரைகளைக் கொண்டுவராமல் தடுப்பதே நோக்கம் ஆகும். இது யாலு நதியிலுள்ள, கொரியாவுடனான எல்லையிலிருந்து கோபி பாலைவனம் வரை 6,400 கிமீ அளவுக்கு நீண்டு செல்கிறது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்