விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/பெப்ரவரி 1, 2009

{{{texttitle}}}

இலங்கைப் படைத்துறை முன்னெடுக்கும் தமிழர் இனவழிப்பு. இச் சிறுவன்/சிறுமி சனவரி 29, 2009 அன்று இலங்கை அரசால் 'பாதுகாப்பு வலையம்' என அறிவிக்கப்பட்ட பகுதியில் நடாத்தப்பட்ட தாக்குதலில் காயம் அடைந்தான். அன்று 44 மக்கள் கொல்லப்பட்டு, 178 பேருக்கு மேல் காயம் அடைந்தனர். [1]


தொகுப்பு · சிறப்புப் படங்கள்