விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/மார்ச் 1, 2009

{{{texttitle}}}

களரிபயத்து என்பது பழந்தமிழகத்தில் தோன்றிய ஒரு தற்காப்புக் கலையாகும். இன்று இது கேரளாவிலியே பெரிதும் பயிலப்படுகிறது எனினும், நெடுங்காலமாக தமிழர் பயன்றுவந்த, வளர்த்த தமிழர் தற்காப்புக் கலைகளுல் இதுவும் ஒன்று. இந்தக் கலை பற்றிய பழைய ஏடுகள் தமிழிலேயே உள்ளன என்பது இதற்குச் சான்றாகும். களரிபயத்து அடித்தல், உதைத்தல், கொழுவிப் பிடித்தல், தொடர்தாக்குதல் நகர்வுகள், ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்குதல் ஆகியவற்றையும், உடற்பிடித்தல், மூலிகைகள் போன்ற மருந்துவ நுணுக்கங்களையும் உள்ளடக்கிய ஒரு முழுமையான கலையாகும்.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்