விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/மார்ச் 15, 2009

{{{texttitle}}}

குதிரைக் கூடு அணிந்து அதன் மேல் சவாரி செய்வது போல் பாங்கு செய்து ஆடப்படும் ஆட்டம் பொய்க்கால் குதிரை ஆட்டம் ஆகும். இந்த ஆட்டம் தஞ்சாவூரில் தோன்றியதாக கூறப்படுகிறது. ஆணும் பெண்ணும் இராசா இராணி போன்று வேடமிட்டு ஆடுவதுண்டு. குதிரை போன்று மயில், மாடு போன்ற விலங்குகளின் கூடுகள் அணிந்தும் ஆடுவர். படத்தில் மயில், குதிரை கூடுகள்.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்