விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/மே 17, 2009

{{{texttitle}}}

இலங்கை அரசு மேற்கொண்ட உக்கிரப் போரில் கடந்த சில மாதங்களில் இதுவரை குறைந்தது 7000 பொதுமக்கள் கொல்லப்பட்டும், பல்லாயிரக்கணக்காணோர் காயப்பட்டும், சுமார் 250 000 மேற்பட்டோர் முகாம்களில் சிறைவைக்கப்பட்டும் உள்ளார்கள். படத்தில் சிறை வைக்கப்பட்ட ஈழத்தமிழ் பொது மக்களில் ஒரு சிறு பகுதி.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்