விக்கிப்பீடியா பேச்சு:ஆண்டு நிறைவுகள்/செப்டம்பர்

Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by தென்காசி சுப்பிரமணியன் in topic பரிந்துரை

பரிந்துரை தொகு

ஒட்டுமொத்த இந்தியாவின் கற்கால வரலாற்றாய்வின் ஆரம்பம், இராபர்ட் புருசு ஃபோடெ என்பவர் 1863ல் பல்லாவரத்தில் கண்டறிந்த பழங்கற்கால கோடாரி கண்டறிந்ததன் மூலமே தொடங்கியது. அவர் பிறந்தது செப்டம்பர் 22. அதை அவரின் புகைப்படத்தோடு செப்டம்பர் 22 இன்றைய நாளில் காட்சிப்படுத்தலாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 19:03, 16 செப்டெம்பர் 2012 (UTC)Reply

சேர்க்கலாம் தென்காசியார். ஆனால், அவர் பிறந்தது செப் 22 என்பதற்கு ஆதாரம் உண்டா?--Kanags \உரையாடுக 21:02, 16 செப்டெம்பர் 2012 (UTC)Reply

பேச்சு:இராபர்ட் புருசு ஃபோடெ பார்க்கவும்--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 05:29, 17 செப்டெம்பர் 2012 (UTC)Reply

Return to the project page "ஆண்டு நிறைவுகள்/செப்டம்பர்".