விண்ணேற்றச் சிற்றாலயம்
விண்ணேற்றச் சிற்றாலயம் எருசலேமிலுள்ள ஒலிவ மலையின் மீது அமைந்துள்ள ஒரு திருத்தளம் ஆகும். ஒரு பெரிய வளாகத்தில் முன்னர் ஒரு கிறிஸ்தவ தேவாலயமும் துறவிகள் மடமும் இருந்த இடத்தில் இப்போது ஒரு இசுலாமிய பள்ளிவாசல் காணப்படுகிறது. இயேசு உயிர்த்த நாற்பது நாட்களுக்கு பின் இந்த இடத்திலிருந்துதான் விண்ணகத்திற்கு ஏறிச்சென்றார் என பாரம்பரியமாக நம்பப்பட்டு வருகிறது. இயேசுவின் கால் தடம் என நம்பப்படும் கற்பறையொன்றும் இங்கு காணப்படுகிறது.
விண்ணேற்றச் சிற்றாலயம் | |
---|---|
![]() | |
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | ![]() |
புவியியல் ஆள்கூறுகள் | 31°46′45″N 35°14′42″E / 31.7791°N 35.2449°E |
சமயம் | கிறிஸ்தவம் |
மாவட்டம் | அட்-துர் |
நிலை | இசுலாமிய கட்டுப்பாட்டின் கீழ் |
கட்டிடக்கலை தகவல்கள் | |
கட்டிடக்கலைப் பாணி | ரோமனெஸ்க் |
நிறைவுற்ற ஆண்டு | முதலாவது தேவாலயம் 390; தற்போதைய சிறுதேவாலயம் 1150[1] |
படக்காட்சியகம்தொகு
குறிப்புக்கள்தொகு
வெளி இணைப்புகள்தொகு
- பொதுவகத்தில் Chapel of the Ascension தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.