விருதுநகர் இந்து நாடாரின் செந்தில்குமார நாடார் கல்லூரி

விருதுநகர் இந்து நாடார் செந்திகுமார நாடார் கல்லூரி (Virudhunagar Hindu Nadars' Senthikumara Nadar College) என்பது தமிழ்நாட்டின், விருதுநகரில் அமைந்துள்ள ஒரு கல்லூரி ஆகும். இது 1947ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்த கல்லூரி மதுரை காமராசர் பல்கலைக்கழக இணைவுபெற்றுள்ளது. [1] இந்த கல்லூரியானது கலை, வணிகவியல், அறிவியல் ஆகிய பிரிவுகளில் பல்வேறு படிப்புகளை வழங்குகிறது.

விருதுநகர் இந்து நாடார் செந்தில்குமார நாடார் கல்லூரி
வகைபொது
உருவாக்கம்1947
அமைவிடம், ,
வளாகம்நகரப்புறம்
சேர்ப்புமதுரை காமராசர் பல்கலைக்கழகம்
இணையதளம்https://www.vhnsnc.edu.in/

துறைகள் தொகு

அறிவியல் தொகு

  • இயற்பியல்
  • வேதியியல்
  • கணிதம்
  • கணினி அறிவியல்
  • தகவல் தொழில்நுட்பம்
  • தாவரவியல்
  • விலங்கியல்
  • நுண்ணுயிரியல்
  • சுற்றுச்சூழல் அறிவியல்

கலை மற்றும் வணிகவியல் தொகு

  • தமிழ்
  • ஆங்கிலம்
  • வரலாறு
  • பொருளியல்
  • வர்த்தக மேலாண்மை
  • வணிகவியல்
  • வணிகவியல் கணினி பயன்பாடு

அங்கீகாரம் தொகு

இக்கல்லூரியை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அங்கீகரித்துள்ளது.

குறிப்புகள் தொகு

  1. "Affiliated College of Madurai Kamaraj University". Archived from the original on 2017-09-20. பார்க்கப்பட்ட நாள் 2019-08-09. {{cite web}}: Cite has empty unknown parameter: |3= (help)

வெளி இணைப்புகள் தொகு