விவேகானந்தர் பெண்கள் பொறியியல் கல்லூரி (தன்னாட்சி)


விவேகானந்தர் பெண்கள் பொறியியல் கல்லூரி (தன்னாட்சி)[1] 2001 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

விவேகானந்தர் பெண்கள் பொறியியல் கல்லூரி
வகைதன்னாட்சி
உருவாக்கம்2001
முதல்வர்முனைவர் கே.சி.கே. விசயகுமார்
அமைவிடம், ,
வளாகம்எலையம்பாளையம்
சேர்ப்பு[அண்ணா பல்கலைக்கழகம்]
இணையதளம்[1]

அறிமுகம் தொகு

இக்கல்லூரி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன்[2] இணைக்கப்பட்டு தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்டது. தேசிய கல்வி தரகட்டுபாட்டு நிறுவனம்[3](NAAC) , தொழில்நுட்ப கல்விக்கான அகில இந்திய கவுன்சில்[4](AICTE) இருந்தும் இக்கல்லூரி அங்கீகாரம் பெற்றது

இடம் தொகு

சத்திய நாயக்கன்பாளையம் கிராமம், எலையம்பாளையம், திருச்செங்கோடு தாலுகா நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது

படிப்புகள் தொகு

இக்கல்லூரியில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல், மின்னணுவியல் மற்றும் தொடர்பு பொறியியல், இயந்திர பொறியியல், இளங்கலை தகவல் தொழில்நுட்பம் என பல பிரிவுகளில் பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றன.

வசதிகள் தொகு

இந்த கல்லூரி உள்கட்டமைப்பு வசதிகள், வகுப்பறைகள், ஆய்வகங்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் நூலகத்துடன் செயல்பட்டு வருகிறது.

சான்றுகள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு