வி. கோவிந்தம்மா

வி. கோவிந்தம்மா (பி: 1950) மலேசியாவில தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் 'திலகவதி' என்ற புனைப்பெயரிலும் எழுத்துலகில் அறியப்பட்டவர்.

எழுத்துத் துறை ஈடுபாடு தொகு

1988 ஆம் ஆண்டு தொடக்கம் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகளை எழுதியுள்ளார்.

வானொலித்துறை தொகு

இவர் வானொலி நாடகங்கள் பலவற்றையும் எழுதியுள்ளார்.

உசாத்துணை தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._கோவிந்தம்மா&oldid=3228390" இலிருந்து மீள்விக்கப்பட்டது