வீரை (சோழமண்டலம்)

வீரை என்னும் ஊர் வலிவலம் [1] என்னும் மொழிபெயர்ப்புப் பெயருடன் இக்காலத்தில் வழங்கப்படுகிறது. சங்ககால ஊர் வீரையில் உப்புக் காய்ச்சும் தொழில் நடைபெற்றது என்பதும். கலங்கரை விளக்கம் போன்று முரசில் ஏற்றிவைத்த விளக்கும் இதனை நினைவூட்டுகின்றன.

அடிக்குறிப்பு தொகு

  1. "வலிவலம்". Archived from the original on 2013-07-07. பார்க்கப்பட்ட நாள் 2013-09-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வீரை_(சோழமண்டலம்)&oldid=3572182" இலிருந்து மீள்விக்கப்பட்டது