வீர சோமேசுவரன்
வீர சோமேசுவரன் ( கன்னடத்தில் : ವೀರ ಸೋಮೇಶ್ವರ) (ஆட்சிக்காலம் 1235-1254) என்பவன் போசாளப் பேரரசின் ஒரு மன்னனாவான்.[1] தமிழ் நாட்டு விவகாரங்களில் இரண்டாம் வீர நரசிம்மன் அதிக கவனம் செலுத்தி, வடக்கு பிரதேசங்களைப் புறக்கணித்ததின் விளைவாக, யாதவர்களின் படைகளிடம் துங்கபத்திரை ஆற்றுப் பகுதிகளில் சில பகுதிகளை இவன் இழக்க வேண்டியிருந்தது.[2][3]
வீர சோமேசுவரன் | |
---|---|
போசள மன்னன் | |
ஆட்சிக்காலம் | சுமார் 1235-1263 பொ.ஊ |
முன்னையவர் | இரண்டாம் வீர நரசிம்மன் |
பின்னையவர் | மூன்றாம் நரசிம்மன் |
அரசமரபு | போசளப் பேரரசு |
தமிழ் நாட்டில் அரசியலில் செல்வாக்கு தொகு
கி.பி.1225-1250 காலப்பகுதியில் போசாளர்கள் சோழர்கள், பாண்டியர்கள் மீது தமது செல்வாக்கை உறுதிப்படுத்திக்கொண்டனர். மகதி மண்டலத்தில் சில பகுதிகளை வீர சோமேசுவரன் 1236-இல் கைப்பற்றினான்.
மேற்கோள் தொகு
- ↑ Sen, Sailendra (2013). A Textbook of Medieval Indian History. Primus Books. பக். 58–60. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-9-38060-734-4.
- ↑ Ayyar, P. V. Jagadisa (1982) (in en). South Indian Shrines: Illustrated. Asian Educational Services. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-206-0151-2. https://books.google.com/books?id=NLSGFW1uZboC&q=kannada&pg=PA96.
- ↑ Yadava, S. D. S. (2006) (in en). Followers of Krishna: Yadavas of India. Lancer Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7062-216-1. https://books.google.com/books?id=p69GMA226bgC&q=canarese&pg=PA155.
ஆதாரங்கள் தொகு
- Dr. Suryanath U. Kamat, A Concise history of Karnataka from pre-historic times to the present, Jupiter books, MCC, Bangalore, 2001 (Reprinted 2002) OCLC: 7796041
- K.A. Nilakanta Sastri, History of South India, From Prehistoric times to fall of Vijayanagar, 1955, OUP, New Delhi (Reprinted 2002), ISBN 0-19-560686-8