வேள்வி
யாகம் என்பதற்கு அர்ப்பணித்தல் என்று பொருளாகும். இந்து தொன்மவியலின் அடிப்படையில் இறைவனுக்கு புனிதமாகக் கருதும் பொருள்களை அர்ப்பணித்தல் யாகமாக கருதப்படுகிறது. [2]
படிமம்:Five great Yagnas.jpg
(கடிகாரச் சுற்றுப்படி, இடது மேல் மூலையிலிருந்து) பஞ்ச மகாயக்ஞம் எனும் ரிஷி யக்ஞம், பித்ரு யக்ஞம், பூத யக்ஞம்[1]மனுஷ்ய யக்ஞம் மற்றும் தேவ யக்ஞம் (நடுவில்)
கருத்துருக்கள் |
---|
சடங்குகள் |
வேள்வி, ஹோமம், ஓமம் என்று என்றும் அழைக்கப்பெறுகிறது. யஜூர் வேதத்தில் முப்பது வகையான யாகங்களைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. [3]
யக்கியங்கள்தொகு
அக்கினி ஹோத்திரம், தரிசபூர்ணமாஸம், சாதுர்மாசியம், பசு பந்தம், சோமம், தேவயக்ஞம், பிதுர் யக்ஞம், பூதயக்கியம், மனுஷ்ய யக்கியம், பிரம்ம யக்கியம் ஆகிய பத்து யக்கியங்கள் பற்றியும் விஷ்ணு புராணம் குறிப்பிடுகிறது. இவற்றில் இறுதி ஐந்தும் பஞ்ச மகாயெக்கியங்கள் என்று அழைக்கப்பெறுகின்றன.
சில யாகங்கள்தொகு
சிபி சக்ரவர்த்தி நூறு அஸ்வமேத யாகங்களை செய்ததால், இந்திர பதவி கிடைத்ததாக விஷ்ணு புராணத்தில் குறிப்புகள் உள்ளன.
காண்கதொகு
ஆதாரங்கள்தொகு
- ↑ Gopal, Madan (1990). K.S. Gautam. ed. India through the ages. Publication Division, Ministry of Information and Broadcasting, Government of India. பக். 79. https://archive.org/details/indiathroughages00mada.
- ↑ http://www.thinakaran.lk/2011/01/24/?fn=r1101243[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ http://www.siththarkal.com/2011/03/blog-post_14.html