வ சோ ஆண்கள் மேல்நிலைப் பள்ளி

வ. சோ. ஆண்கள் மேல்நிலைப் பள்ளி (V. S. Boys Higher Secondary School) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் திருவாரூரில் உள்ளது.[1] நூற்றாண்டு கண்ட இக்கல்வி நிறுவனம் தற்போது ஸ்ரீ ஜி.ஆர்.எம் கல்வி முகவாண்மையால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தின் மதிப்புமிக்க பள்ளிக்கூடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஆறாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பயில்கின்றனர்.

வரலாறு தொகு

வ சோ ஆண்கள் மேல்நிலைப் பள்ளி 1916ஆம் ஆண்டு அன்றைய அரசாங்கத்தால் நிறுவப்பட்டது. இதன் அக்காலப் பெயர் கழகப் பள்ளி என்பதாகும். அக்காலத்தில் Board High School என ஆங்கிலத்தில் என்று அழைக்கப்பட்டது.

சில குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள தொகு

அரசியலில் தொகு

இதழியலில் தொகு

மேற்கோள்கள் தொகு