ஸ்ரீகாந்து ஷிண்டே

ஸ்ரீகாந்து ஷிண்டே, மகாராட்டிர அரசியல்வாதி. இவர் சிவ சேனா கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1987-ஆம் ஆண்டின் பிப்பிரவரி நான்காம் நாளில் பிறந்தார். இவர் தானே மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில், கல்யாண் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.[1]

சான்றுகள் தொகு

  1. "உறுப்பினர் விவரம் - [[இந்திய மக்களவை]]". Archived from the original on 2014-10-09. பார்க்கப்பட்ட நாள் 2014-11-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்ரீகாந்து_ஷிண்டே&oldid=3573601" இலிருந்து மீள்விக்கப்பட்டது