ஸ்ரீ ராமச்சந்திர கிருபால

துளசிதாசரால் இயற்றப்பட்ட நூல்

"ஸ்ரீ ராமசந்திர கிருபால" என்ற இந்த பாடல் துளசிதாசர் என்பவரால் இயற்றப்பட்டது. இந்த பாடல் சமஸ்க்ருத மொழியில் பதினாறாம் நூற்றாண்டில் எழுதப்பட்டுள்ளது. இந்த நூலில் இராமரையும் அவரது உயரிய குணங்களையும் ஆசிரியர் போற்றியுள்ளார்.[1]

சமஸ்க்ருதம்/இந்தியில்:

श्रीरामचंद्र कृपालु भजु मन हरण भवभय दारुणं । नवकंज लोचन कंजमुख कर कंज पद कंजारुणं ॥१॥

व्याख्या- हे मन कृपालु श्रीरामचंद्रजी का भजन कर । वे संसार के जन्म-मरण रूप दारुण भय को दूर करने वाले है । उनके नेत्र नव-विकसित कमल के समान है । मुख-हाथ और चरण भी लालकमल के सदृश हैं ॥१॥

कंदर्प अगणित अमित छवि नव नील नीरज सुन्दरम । पट पीत मानहु तडित रूचि-शुची नौमी जनक सुतावरं ॥२॥

व्याख्या-उनके सौंदर्य की छ्टा अगणित कामदेवो से बढ्कर है । उनके शरीर का नवीन नील-सजल मेघ के जैसा सुंदर वर्ण है । पीताम्बर मेघरूप शरीर मे मानो बिजली के समान चमक रहा है । ऐसे पावनरूप जानकीपति श्रीरामजी को मै नमस्कार करता हू ॥२॥

भजु दीनबंधु दिनेश दानव दैत्य वंश निकन्दनं । रघुनंद आनंद कंद कोशल चन्द्र दशरथ नंदनम ॥३॥

व्याख्या-हे मन दीनो के बंधू सुर्य के समान तेजस्वी दानव और दैत्यो के वंश का समूल नाश करने वाले आनन्दकंद कोशल-देशरूपी आकाश मे निर्मल चंद्र्मा के समान दशरथनंदन श्रीराम का भजन कर ॥३॥

सिर मुकुट कुंडल तिलक चारू उदारु अंग विभुषणं । आजानुभुज शर चाप-धर संग्राम-जित-खर दूषणं ॥४॥

व्याख्या- जिनके मस्तक पर रत्नजडित मुकुट कानो मे कुण्डल भाल पर तिलक और प्रत्येक अंग मे सुंदर आभूषण सुशोभित हो रहे है । जिनकी भुजाए घुटनो तक लम्बी है । जो धनुष-बाण लिये हुए है. जिन्होने संग्राम मे खर-दूषण को जीत लिया है ॥४॥

इति वदति तुलसीदास, शंकर शेष मुनि-मन-रंजनं । मम ह्रदय कंज निवास कुरु कामादि खल-दल-गंजनं ॥५॥

व्याख्या- जो शिव, शेष और मुनियो के मन को प्रसन्न करने वाले और काम,क्रोध,लोभादि शत्रुओ का नाश करने वाले है. तुलसीदास प्रार्थना करते है कि वे श्रीरघुनाथजी मेरे ह्रदय कमल मे सदा निवास करे ॥५॥

मनु जाहि राचेउ मिलिहि सो बरु सहज सुंदर सावरो । करुना निधान सुजान सीलु सनेहु जानत रावरो ॥६॥

व्याख्या-जिसमे तुम्हारा मन अनुरक्त हो गया है, वही स्वभाव से ही सुंदर सावला वर (श्रीरामचंद्रजी) तुमको मिलेगा. वह दया का खजाना और सुजान (सर्वग्य) है. तुम्हारे शील और स्नेह को जानता है ॥६॥

एही भांति गौरी असीस सुनी सिय सहित हिय हरषीं अली । तुलसी भावानिः पूजी पुनि-पुनि मुदित मन मंदिर चली ॥७॥

व्याख्या- इस प्रकार श्रीगौरीजी का आशीर्वाद सुनकर जानकीजी समेत सभी सखिया ह्रदय मे हर्सित हुई. तुलसीदासजी कहते है-भवानीजी को बार-बार पूजकर सीताजी प्रसन्न मन से राजमहल को लौट चली ॥७॥

जानी गौरी अनुकूल सिय हिय हरषु न जाइ कहि । मंजुल मंगल मूल बाम अंग फरकन लगे ॥८॥

व्याख्या-गौरीजी को अनुकूल जानकर सीताजी के ह्रदय मे जो हरष हुआ वह कहा नही जा सकता. सुंदर मंगलो के मूल उनके बाये अंग फडकने लगे ॥८॥

गोस्वामी तुलसीदास

Lyrics தொகு

संस्कृते

॥ श्री रामचन्द्र कृपालु ॥

श्रीरामचन्द्र कृपालु भजु मन हरण भवभय दारुणम् ।
नवकञ्ज लोचन कञ्जमुख कर कञ्जपद कञ्जारुणम् ॥ १ ॥
कंदर्प अगणित अमित छबि नव नील नीरज सुन्दरम् ।
पटपीत मानहुं तड़ित रूचि-शुची नौमि जनक सुतावरम् ॥ २ ॥
भजु दीन बन्धु दिनेश दानव दैत्यवंशनिकन्दनम् ।
रघुनन्द आनंदकंद कोशल चन्द दशरथ नन्दनम् ॥ ३ ॥
सिर मुकुट कुण्डल तिलक चारु उदारु अङ्ग विभूषणम् ।
आजानुभुज शर चापधर सङ्ग्राम-जित-खर दूषणम् ॥ ४ ॥
इति वदति तुलसीदास शङ्कर शेष मुनि मनरञ्जनम् ।
मम हृदयकञ्ज निवास कुरु कामादि खलदलगञ्जनम् ॥ ५ ॥
मनु जाहीं राचेउ मिलिहि सो बरु सहज सुन्दर साँवरो ।
करुना निधान सुजान सीलु सनेहु जानत रावरो ॥ ६ ॥
एही भांति गोरी असीस सुनी सिय सहित हिय हरषीं अली ।
तुलसी भावानिह पूजी पुनि-पुनि मुदित मन मंदिर चली ॥ ७ ॥

गोस्वामी तुलसीदासः

மொழியாக்கம்

ஸ்ரீ ராமசந்த்ர கிருபாலு

ஸ்ரீ ராமசந்த்ர கிருபால பஜ மன ஹரண பவ பய தாருணம்
நவகஞ்ச லோசன கஞ்ச முக கர கஞ்ச பத கஞ்சாருணம் ॥1॥
கந்தர்ப அகணித அமித சவி நவ-நீல நீரஜ சுந்தரம்
பட பீத மாநஹு தரித ருசி சுசி நௌமி ஜனக சுதாவரம் ॥2॥
பஜூ தீனபந்து தினேஷ தானவ தைத்ய வன்ஷ நிகந்தனம்
ரகுநந்த ஆனந்த கந்த கோஷல சந்த தசரத நந்தனம் ॥3॥
சிர முகுட குண்டல திலக சாரு, உதாரு அங்க விபூஷணம்
ஆஜானுபுஜ ஷர சாபதர, ஸங்க்ராம ஜித கர தூஷணம் ॥4॥
இதி வததி துளசிதாச சங்கர, சேஷ முனிமன ரஞ்சனம்
மம ஹ்ருதய கஞ்ச நிவாச குரு-காமாதி கலதல கஞ்சனம் ॥5॥
மனு ஜாஹீ ரசேஹு மிலிஹி ஸோ பரு, ஸஹஜ் சுந்தர சான்வரோ
கிருநா நிதான் சுஜான் சீலு சனேஹு ஜானத் ராவரோ ॥6॥
ஏஹி பந்தி கோரி அசீஸ் சுனீ சகித ஹிய ஹர்ஷீன் அலி
துளசி பாவநிஹ பூஜி முதித் மன மந்திர் சலி ॥7॥

Goswami Tulsidas

பொருள்
மனமே! மிகவும் உயர்ந்தவரான ஸ்ரீ ராமச்சந்த்ரரை வணங்கு, அவர் தான் 'பவ' எனும் வலியையும் சோகத்தையும், 'பய' எனும் பயத்தையும், 'தருண்' என்ற வறுமையையும் போக்க வல்லவர்.
தாமரை போன்ற கண்களையும், முகத்தையும், கைகளையும் கொண்டவர். அவரது முகம் உதிக்கன்ற செங்கதிரை ஒத்திருக்கிறது॥1॥
அவருடைய உருவத்திலே ஈடுஇணையற்ற அன்பு நிறைந்துள்ளது. நீல மேகத்தைப் போன்று ஒப்பற்றவராக விளங்குகிறார் ।
இப்படிப்பட்ட ஜானகிநாதனை நாம் போற்றி புகழுவோம் ॥2॥
துன்புற்றவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் கடவுளை, ஒளியை, துஷ்ட சக்திகளை அழிப்பவரைப் பாடிப் புகழுவோம் ।
தசரதனின் புதல்வனை, ரகு குல திலகனை, கோசலை மைந்தனை, இணையற்ற மகிழ்ச்சியுடன் இருப்பவரைப் பாடிப் புகழுவோம் ॥3॥
அவரது தலை மணி மகுடத்தைச் சுமக்கிறது; காதுகள் குண்டலத்தையும்; நெற்றி வெற்றித் திலகத்தையும் கொண்டுள்ளது. அவரது மூட்டுகள் பிரகாசத்துடன் விளங்குகிறது
மூட்டு வரை நீண்ட அவரது கைகள், அம்பையும் வில்லையும் ஏந்தி இருக்கின்றன, கரன், தூஷன் போன்ற அரக்கர்களை அழித்த கரங்கள் அவை. ॥4॥
.இவ்வாறு துளஸிதாஸர் கூறுகிறார் ।
ராமா, காமம், கிரோதம் முதலியவற்றை அழிக்க வல்லவரே, என் இதயத்தில் தங்கி விடுங்கள் ॥5॥

Thulasidhas

References தொகு