ஹர்பன்ஸ் லால் குப்தா

ஹர்பன்ஸ் லால் குப்தா (Harbans Lal Gupta) ஒரு இந்திய சுதந்திர போராட்ட வீரராகவும் இந்திய அரசியல்வாதியும் ஆவார்.[1] இவர் சுதந்திரத்திற்கு முன் பிரிக்கப்படாத பஞ்சாபில் பிரஜா மண்டல் இயக்கத்தின் தலைவர்களில் நிறுவனகளின் ஒருவராக இருந்தவராவார். மேலும் இவர் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டார். இவர் அனுபம் குப்தாவின் தந்தையும் ஆவார்.[2]

ஹர்பன்ஸ் லால் குப்தா
மூத்த வழக்கறிஞர்,உயர்நீதி மன்றம்
பதவியில்
1980-2012
நீதிபதி, பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம்
பதவியில்
1975-1980
சபாநாயகர், பஞ்சாப் சட்டமன்றம்
பதவியில்
1964-1967
பத்திண்டோ வின் சட்ட மன்ற உறுப்பினர்
பதவியில்
1952-1967
மாநிலத்தின் அமைச்சர் , பஞ்சாப்
பதவியில்
1952-1957
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஉயர்நீதி மன்றம் ]], இந்தியா
1917 or 1918
பத்தின்டோ[சான்று தேவை]
இறப்பு29 நவம்பர் 2013(2013-11-29) (அகவை 95)[சான்று தேவை]
சண்டிகார்[சான்று தேவை]
இளைப்பாறுமிடம்உயர்நீதி மன்றம் ]], இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்சத்யா குப்தா
பிள்ளைகள்அனுபம் குப்தா, அருண்குப்தா , ஜெயோட்சனா மகாசன்
பெற்றோர்
வாழிடம்புது தில்லி[சான்று தேவை]

மேற்கோள்கள் தொகு

  1. "Former Punjab speaker dead". Hindustan Times. பார்க்கப்பட்ட நாள் 27 February 2020.
  2. "Former Punjab Assembly speaker Harbans Lal Gupta passes away". Zee News. 30 November 2013. http://zeenews.india.com/news/punjab/former-punjab-assembly-speaker-harbans-lal-gupta-passes-away_893309.html. பார்த்த நாள்: 30 April 2014. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹர்பன்ஸ்_லால்_குப்தா&oldid=3847797" இலிருந்து மீள்விக்கப்பட்டது