ஹையன் காலகட்டம்

ஹையன் காலகட்டம் (平安時代, Heian jidai) என்பது ஜப்பானிய வரலாற்றை பல காலவரைகளில் பிரிக்கும் பிரிவுகளில் 794 இலிருந்து 1185 வரை உள்ள காலகட்டமாகும்.[1] ஜப்பானிய மொழியில் ஹையன் அமைதியையும் சமாதானத்தையும் குறிக்கும் சொல்லாகும் .இந்த காலகட்டத்தில் ஜப்பானிய வரலாற்றில் அமைதி நிலவிய சூழலில் கன்பூசியசு மதமும் மற்ற சீன தாக்கங்களும் மிகுந்திருந்தன. நாட்டின் தலைநகர் (தற்போதைய கியோட்டோ) ஹையன்-கோவில் அமைந்திருந்தது. ஜப்பானிய அரசாட்சி உச்சத்தில் இருந்தது. கலைகள்,சிறப்பாக கதைகளும் கவிதைகளும் வளர்ச்சி அடைந்தன.

Bodhisattva Fugen Enmei, பட்டுத்துணியில் பனிரெண்டாம் நூற்றாண்டு ஓவியம், ஹையன் காலகட்ட முடிவுகளில்.

மேற்கோள்கள் தொகு

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹையன்_காலகட்டம்&oldid=3230110" இலிருந்து மீள்விக்கப்பட்டது