1504 இல் இந்தியா

  • 1503
  • 1502
  • 1501
1504
இல்
இந்தியா

மிலேனியம்:
நூற்றாண்டுகள்:
பத்தாண்டுகள்:
இவற்றையும் பார்க்க:இந்தியாவில் ஆண்டுகளின் பட்டியல்
இந்திய வரலாறு

நிகழ்வுகள் தொகு

  • 22 ஏப்ரல் – 6, போர்த்துகீசியவின் ஆர்மடா (அல்பெர்டாரியா, 1504) என்ற கப்பல் இந்தியாவிற்கு பயணம் செய்து, ஆகஸ்ட் / செப்டம்பர் மாத இறுதியில் வந்து சோ்ந்தது.
  • மார்ச் - ஜூலை - கொச்சின் போர்(1504)
  • பண்டாரின் போர்
  • டிரிண்டா ட டா குணா என்பவர் போர்த்துகீசிய இந்தியாவின் பெயரளவு கவர்னராக (ஆனால் ஒருபோதும் பதவியேற்றதில்லை) வந்தாா்.

பிறப்பு தொகு

  • 31 மார்ச்சு, சீக்கிய குருவான இரண்டாவது குரு ஹன்காத் (1552 இல் இறந்தார்) முக்டஸ்ரிலுள்ள சாரா நாகாவில் பிறந்தார்.
  • ரணபாய் என்பவர் போர்வீரன் மற்றும் ஒரு இந்து ஆன்மீக கவிஞர் (1570 இறந்தார்)

மரணங்கள் தொகு

  • காசிம் பாரித் என்பவர் பாமினி சுல்தானின் பிரதம மந்திரி ஆவார். மேலும் பிடார் சுல்தானகத்தின் நிறுவனர் (பிறப்பு 1489)

மேலும் காண்க தொகு

  • காலக்கெடு - இந்திய வரலாறு
"https://ta.wikipedia.org/w/index.php?title=1504_இல்_இந்தியா&oldid=2699668" இலிருந்து மீள்விக்கப்பட்டது