1533 இல் இந்தியா

1533 இல் இந்தியாவில் நடந்த நிகழ்வுகள்.

இந்தியாஇல்

1533

ஆயிரமாண்டு:
நூற்றாண்டுகள்:
பத்தாண்டுகள்:
இவற்றையும் பார்க்க:இந்தியாவில் ஆண்டுகளின் பட்டியல்
இந்திய வரலாறு

நிகழ்வுகள்

தொகு
  • அலாவுதீன் ஃபிருஸ் ஷா, அவரது தந்தையின் (நசீருதீன் நஸ்ரத் ஷா) மரணத்தை தொடா்ந்து  வங்காள சுல்தானிய ஆட்சியாளர் ஆனார்.
  •  கியாசூடின் மஹ்முத் ஷா, அவரது மருமகனின் (அலவுதீன் ஃபிருஸ் ஷா) படுகொலைக்குப் பின்னர்  வங்காள சுல்தானிய ஆட்சியாளராக ஆனார்

பிறப்பு

தொகு

இறப்புகள்

தொகு
  • வங்காள சுல்தான் - நசுருதீன் நஸ்ரத் ஷா 
  • வங்காள சுல்தான் - அலாவுதீன் ஃபிருஸ் ஷா

மேலும் காண்க

தொகு
  • இந்திய வரலாற்றின் காலக்கோடு

ஆதாரங்கள்

தொகு
  1. "Sant Eknath Maharaj". Archived from the original on 6 சூலை 2013. பார்க்கப்பட்ட நாள் 3 July 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=1533_இல்_இந்தியா&oldid=3935501" இலிருந்து மீள்விக்கப்பட்டது