1550 இல் இந்தியா
1550 இல் இந்தியாவில் நடந்த நிகழ்வுகள்.
| |||||
மிலேனியம்: | |||||
---|---|---|---|---|---|
நூற்றாண்டுகள்: |
| ||||
பத்தாண்டுகள்: |
| ||||
இவற்றையும் பார்க்க: | இந்தியாவில் ஆண்டுகளின் பட்டியல் இந்திய வரலாறு |
நிகழ்வுகள்தொகு
- அபோன்சோ டி நோரன்ஹா இந்தியாவின் வைசிராய் ஆனார் (1554 வரை) [1]
பிறப்புதொகு
- சமஸ்கிருதம் இலக்கணம், ஜோதிடர், வானியல் மற்றும் கணிதமேதை போன்றவற்றில் சிறந்து விளங்கிய அச்சத்து பிஷராட்டி என்பவா் பிறந்தாா். (1621 இல் இறந்தாா்)
- விஜினநபிக்சு, தத்துவவாதி (1600 இல் இறப்பு)
- போர்வீரரும், பிஜப்பூர் பகுதியின் பொறுப்பாளர் மற்றும் அகமது நகாின் (1580-90) பிரதிநிதியுமான சந்த் பீபீ பிறந்தாா். (1599 இல் இறப்பு)[2]
- அக்பாின் அவையில் இருந்த ரொடல்ஃபோ அக்வாவிவா என்ற இத்தாலிய ஜெசௌட் இயக்கத்தை சாா்ந்தவா் பிறந்தார் (1583 இல் இறந்தார்)
- ரால்ப் ஃபிட்ச் எனபவா் பிறந்தாா்.இவா் ஒரு வணிகர், அக்பர் அரசவைக்கு வந்த ஆரம்ப கால ஐரோப்பிய பயணி, மற்றும் , கிழக்கு இந்தியா நிறுவனத்தின் ஆலோசகர். (1611 இல் இறப்பு)
- [3]
மரணங்கள்தொகு
மேலும் காண்கதொகு
- இந்திய வரலாற்றின் காலக்கோடு
குறிப்புகள்தொகு
- ↑ Danvers. The Portuguese in India: Being a history of the rise and decline ..., Volume 1. பக். 488. https://books.google.com/books?id=MwOV-eenKy0C&pg=PA487&lpg=PA487&dq=Afonso+de+Noronha+viceroy&source=bl&ots=cfydvOxrf2&sig=UztgoKrcC9Hi0nB81xBZY5BE1JU&hl=en&sa=X&ei=2GfeUYX6FurB0QW8lYGIAQ&ved=0CEcQ6AEwBQ#v=onepage&q=Afonso%20de%20Noronha%20viceroy&f=false. பார்த்த நாள்: July 11, 2013.
- ↑ "Women in Power 1570-1600". 19 December 2006 அன்று மூலம் பரணிடப்பட்டது. July 3, 2013 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Ralph Fitch (british explorer)". July 20, 2013 அன்று பார்க்கப்பட்டது.