1552 இல் இந்தியா

1552 இல் இந்தியாவில் நடந்த நிகழ்வுகள்.

1552
இல்
இந்தியா

மிலேனியம்:
நூற்றாண்டுகள்:
பத்தாண்டுகள்:
இவற்றையும் பார்க்க:இந்தியாவில் ஆண்டுகளின் பட்டியல்
இந்திய வரலாறு

நிகழ்வுகள் தொகு

  • சீக்கியா்களின் மூன்றவாது குரு அமர் தாஸ் ஆவாா். (வரை 1554)
  • வங்காளத்தில் அஹோமின் அரசராக சுகுலேமுங்கின் ஆட்சி அவரது மரணத்துடன் முடிவடைந்தது (1539 இல் தொடங்கியது)
  •  சுகாஹாபா தனது தந்தையை வெற்றிகொண்டு ஆட்சிக்கு வந்தாா். (1603 வரை ஆட்சி செய்தார்)

பிறப்பு தொகு

மரணங்கள் தொகு

  • 28 மார்ச்சில், இரண்டாவது சீக்கிய குருவான குரு அங்கது தேவ் இறந்தாா்.  (1504 இல் பிறந்தாா்)
  • வங்காளத்தில் அஹோமின் அரசராக சுகுலேமுங் இறந்தாா். 

மேலும் காண்க தொகு

  • இந்திய வரலாற்றின் காலக்கோடு
"https://ta.wikipedia.org/w/index.php?title=1552_இல்_இந்தியா&oldid=2395818" இலிருந்து மீள்விக்கப்பட்டது