அங்கதம்

தற்காலத்தில் அங்கதம் என்பது எதிர் முரணாக நகைச்சுவையாக ஒரு விடயத்தை எழுதுவதைக் குறிக்கும். வெளிப்படையாக சொல்லப்படுவதற்கும் உட்பொருளுக்கும் இருக்கும் வித்தியாசம் நகைச்சுவையாக அமையும். இதில் வாசகரின் புரிதல் நகைச்சுவையை உணர தேவை.

Satire (Orazio) - pag. 12.JPG

"அங்கதம் இலக்கியத்தின் அடிப்படை இயல்புகளில் ஒன்று. அதிகார அமைப்பை, புனிதங்கள் என்று கருதப்படுவனவற்றை, எல்லாராலும் ஏற்கப்பட்டுவிட்ட ஒன்றைத்தான் எப்போதும் அங்கத இலக்கியம் தன் குறியாகக் கொள்கிறது. அதை தன் நகைச்சுவை மூலம் தலைகீழாக்கிப் பார்க்கிறது."[1]

சில அங்கதம் படைப்புகள் கவிழ்ப்பாக்கம் (subversive writing) அல்லது வசைப்படைப்புகள் என்ற விமர்சனத்தை எதிர்நோக்கியுள்ளன.

எடுத்துக்காட்டுக்கள்தொகு

அகழ்வாராச்சியில் ஈடுபட்டிருக்கும் ஒரு பெண்ணின் ஒரு விவாகரத்துக் கடிதம்தொகு

[2]

புத்தி ஜீவிதம் - An Idiot's guide to intellectualismதொகு

[3]

ஆத்திசூடி ஒரு கிறித்தவ நூலேதொகு

- [1]

மேற்கோள்கள்தொகு

  1. ஜெயமோகன்
  2. ஒரு விவாகரத்துக் கடிதம் - சிவமலர் செல்லத்துரை
  3. புத்தி ஜீவிதம் - An Idiot's guide to intellectualism பரணிடப்பட்டது 2008-12-01 at the வந்தவழி இயந்திரம் - ஜோர்ஜ் இ. குர்ஷ்சோவ்

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அங்கதம்&oldid=3592347" இருந்து மீள்விக்கப்பட்டது