அசோக் குமார் யாதவ்

அசோக் குமார் யாதவ் (Ashok Kumar Yadav)(பிறப்பு 21 ஜூன் 1970) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராக 2019 இந்திய பொதுத் தேர்தலில் பீகார், மதுபனீ மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] இவர் பிப்ரவரி 2005, அக்டோபர் 2005 மற்றும் மீண்டும் 2010இல் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராக கியோட்டியிலிருந்து (விதான் சபா தொகுதி) பீகார் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பாஜக தலைவர் உக்கும்தேவ் நாராயண் யாதவின் மகனாவார்.[2]

அசோக் குமார் யாதவ்
இந்திய நாடாளுமன்றம், மக்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
23 மே 2019
முன்னையவர்உக்கும்தேவ் நாராயண் யாதவ்
தொகுதிமதுபனீ மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு21 சூன் 1970 (1970-06-21) (அகவை 53)
பிஜுலி, தர்பங்கா மாவட்டம் பீகார்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்சீதா தேவி
பெற்றோர்உக்கும்தேவ் நாராயண் யாதவ்
மூலம்: [1]

மேற்கோள்கள் தொகு

  1. "Madhubani Election Results 2019: BJP's Ashok Kumar Yadav has won with a margin of 454940 votes". Times Now. 24 May 2019. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.
  2. "Wearing traditional Madhubani stole & cap, BJP MP Ashok Kumar Yadav attends first day of 17th Lok Sabha". DNA. 17 June 2019. பார்க்கப்பட்ட நாள் 10 August 2020.

 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அசோக்_குமார்_யாதவ்&oldid=3480552" இலிருந்து மீள்விக்கப்பட்டது