அச்சாணி (திரைப்படம்)

தேவராஜ்-மோகன் இயக்கத்தில் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
(அச்சாணி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அச்சாணி (ஒலிப்பு) 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். காரைக்குடி நாராயணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், லட்சுமி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1]

அச்சாணி
இயக்கம்காரைக்குடி நாராயணன்
தயாரிப்புகாரைக்குடி நாராயணன்
(மகாலட்சுமி கம்பைன்ஸ்)
சேது சுந்தரம்
கதைகாரைக்குடி நாராயணன்
வசனம்காரைக்குடி நாராயணன்
இசைஇளையராஜா
நடிப்புமுத்துராமன்
லட்சுமி
வெளியீடுபெப்ரவரி 4, 1978
நீளம்3657 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

தயாரிப்பு தொகு

குழந்தை நட்சத்திரமாக நடித்த ஷோபா மலையாளம் மற்றும் கன்னட படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தமிழில் கே. பாலசந்தர் இயக்கத்தில் 'நிழல் நிஜமாகிறது' படத்தில் கதாநாயகியாக நடித்தார். அப்படம் வெளியாக தாமதமானதால் காரைக்குடி நாராயணன் இயக்கத்தில் 1978 பிப்ரவரி 4ல் வெளியான 'அச்சாணி' தான் கதாநாயகியாக வெளிவந்த ஷோபாவின் முதல் தமிழ் படம் என அறியப்படுகிறது.[2]

பாடல்கள் தொகு

  • தாலாட்டு பிள்ளையுண்டு (எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி.சுசீலா)
  • மாதா உன் கோயிலில்' (எஸ். ஜானகி)[1]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "காரைக்குடி நாராயணன் பட அதிபர் ஆனார்: அச்சாணி படம் பெரிய வெற்றி". மாலைமலர். Archived from the original on 23 அக்டோபர் 2016. பார்க்கப்பட்ட நாள் 22 அக்டோபர் 2016.
  2. "திக் திக் நிமிடங்களை தித்திக்க வைத்த இளையராஜா". குங்குமம். 26 ஆகஸ்ட் 2013. பார்க்கப்பட்ட நாள் 8 சூலை 2021. {{cite web}}: Check date values in: |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அச்சாணி_(திரைப்படம்)&oldid=3663521" இலிருந்து மீள்விக்கப்பட்டது