அஜந்தா பெரேரா

அஜந்தா விஜேசிங்க பெரேரா (ஆங்கில மொழி: Ajantha Wijesinghe Perera, சிங்களம்: අජන්තා පෙරේරා), இலங்கையைச் சேர்ந்த ஒரு சமூக ஆர்வலரும், விஞ்ஞானியும், கல்வியியலாளரும், சூழலியலாளரும், அரசியல்வாதியும் ஆவார். [1] இவர், தேசிய திண்மக் கழிவு மீள்சுழற்ச்சித் திட்டத்தை உருவாக்கியவர். இதனால் இலங்கையின் திண்மக் கழிவுப் பிரச்சினைக்குத் தீர்வு காண உதவியவர். இத்திட்டத்தினை உருவாக்கியமையார் இவர் 'கழிவுத்திட்ட அரசி' என அழைக்கப்படுகிறார்.[2]

அஜந்தா பெரேரா
பிறப்பு1963
தேசியம்இலங்கையர்
கல்விகலாநிதி
படித்த கல்வி நிறுவனங்கள்கொழும்புப் பல்கலைக்கழகம்
பணிசமூக ஆர்வலர், விஞ்ஞானி, கல்வியியலாளர், சூழலியலாளர்
அறியப்படுவதுதேசிய திண்மக் கழிவு மீள்சுழற்ச்சித் திட்ட உருவாக்குநர்
அரசியல் கட்சிஇலங்கை சோசலிசக் கட்சி (2019)
ஐக்கிய தேசியக் கட்சி (2020 – தற்போது)

மேற்கோள்கள் தொகு

  1. "Dr. Ajantha Perera pledges a corruption-free nation | Daily FT". www.ft.lk (in English). பார்க்கப்பட்ட நாள் 2019-10-01.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. "Socialism is about giving power to the working class - Dr Ajantha Perera". Sunday Observer (in ஆங்கிலம்). 2019-10-12. பார்க்கப்பட்ட நாள் 2019-10-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஜந்தா_பெரேரா&oldid=3272527" இலிருந்து மீள்விக்கப்பட்டது