அனுமன்குந்தி அருவி

அனுமன்குந்தி அருவி (Hanumangundi Falls) என்பது இந்தியாவின் கர்நாடவின் சிக்மகளூரு மாவட்டதிலுள்ள குத்ரேமுக் தேசிய பூங்காவின் மலைப்பாங்கான சூழலில் அமைந்துள்ளது. சூத்தனாபே அருவி என்றும் அல்லது சூத்தனபி அருவி என்றும் இது அழைக்கப்படுகிறது.

அனுமன்குந்தி அருவி
அனுமன்குந்தி அருவி
அனுமன்குந்தி அருவி is located in கருநாடகம்
அனுமன்குந்தி அருவி
அனுமன்குந்தி அருவி
Map
அமைவிடம்சிக்மகளூரு மாவட்டம், கருநாடகம்
ஆள்கூறு13°16′10″N 75°09′19″E / 13.2695045°N 75.1553839°E / 13.2695045; 75.1553839
வகைதொடர்ச்சியாக கொட்டும் அருவி
ஏற்றம்996 மீ (3,268 அடி)[1][2]
மொத்த உயரம்22 மீ (72 அடி)[3]
அனுமன் குந்தி அருவி (சிக்மகளூர்)

குத்ரேமுக் தேசிய பூங்காவில் கர்கலா மற்றும் லக்யா அணைக்கு இடையில் 996 மீ (3,268 அடி) உயரத்தில் இந்த அருவி உள்ளது [4] இதில் நீரானது 22 மீ (72 அடி) உயரத்லிருந்து விழுகிறது. மேலும், இது ஓர் அடுக்கு நீர்வீழ்ச்சியாகும். [3] மங்களூரிலிருந்து 79 கி.மீ (49 மைல்) தொலைவில் இந்த அருவி அமைந்துள்ளது. [5]

மேற்கோள்கள் தொகு

  1. "Elevation maps with Altitude - Hanuman Gundi".
  2. "Elevation of Hanuman Gundi". Archived from the original on 21 May 2019. பார்க்கப்பட்ட நாள் 6 October 2017.
  3. 3.0 3.1 "Hanumangundi Falls now at its best as season draws to a close". http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-karnataka/hanumangundi-falls-now-at-its-best-as-season-draws-to-a-close/article2791635.ece. 
  4. "Elevation maps with Altitude - Hanuman Gundi".
  5. "Distance between Mangalore - Hanuman Gundi Falls". பார்க்கப்பட்ட நாள் 6 October 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனுமன்குந்தி_அருவி&oldid=3047475" இலிருந்து மீள்விக்கப்பட்டது