அன்சு சிங்

இந்திய நீதிபதி மற்றும் அரசியல்வாதி

அன்சு சிங் (7 சூலை 1935[1][2]-8 மார்ச் 2021) இராஜஸ்தானின் ஆளுநராகப் பணியாற்றிய ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் சனவரி 1999 முதல் மே 2003 வரை மாநில ஆளுநராக இருந்தார். முன்னதாக 1998-ம் ஆண்டு குஜராத் மாநில ஆளுநராக இருந்தார்.

அன்சு சிங்
இராஜஸ்தான் ஆளுநர்
பதவியில்
16 சனவரி 1999 – 14 மே 2003
முன்னையவர்நவ்ரங் லால் திப்ரேவால்
பின்னவர்நிர்மல் சந்திர ஜெயின்
குஜராத் ஆளுநர்
பதவியில்
25 ஏப்ரல் 1998 – 16 சனவரி 1999
முன்னையவர்கிருட்டிண பால் சிங்
பின்னவர்கொ. கோ. பாலகிருஷ்ணன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு7 சூலை 1935
அலகாபாத், ஒருங்கிணைந்த பிசு இராஜ்ஜியம்
இறப்பு8 மார்ச்சு 2021(2021-03-08) (அகவை 85)
இந்தியா

சுயசரிதை தொகு

அலகாபாத்தில் 1935-ல் பிறந்த சிங், கலை மற்றும் சட்டம் பயின்றார். பின்னர் 1957-ல் அலகாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் முதலில் வழக்கறிஞரானார். 1984-ல் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட பின்னர், இவர் இராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதியானார்.

இந்தியாவில் கோவிட் -19 தொற்றுநோய்களின் போது பாதிக்கப்பட்டு இறந்தார்.[3]

மேற்கோள்கள் தொகு

  1. "Judges of the Supreme Court and the High Courts, as on". 1988.
  2. "Index Sh-Sl".
  3. Ex-Rajasthan Governor Anshuman Singh dies due to COVID

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்சு_சிங்&oldid=3515229" இலிருந்து மீள்விக்கப்பட்டது