அன்னை அசிரா மகளிர் கல்லூரி

அன்னை ஹஜிரா மகளிர் கல்லூரி (Annai Hajira Women's College) என்பது தமிழ்நாட்டின், திருநெல்வேலி மாவட்டம், மேலபாளையத்தில் அமைந்துள்ள ஒரு மகளிர் கல்லூரி ஆகும். இது 2004 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்த கல்லூரி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது. [1] இந்த கல்லூரியானது கலை, வணிகவியல், அறிவியல் ஆகிய பல்வேறு படிப்புகளை வழங்குகிறது.

அன்னை அசிரா மகளிர் கல்லூரி
வகைபொது
உருவாக்கம்2004
அமைவிடம், ,
627005
,
8°41′04″N 77°42′47″E / 8.6845059°N 77.7131812°E / 8.6845059; 77.7131812
வளாகம்நகரப்புறம்
சேர்ப்புமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்
இணையதளம்http://annaihajiracollege.com

துறைகள் தொகு

அறிவியல் தொகு

  • இயற்பியல்
  • கணிதம்
  • கணினி அறிவியல்

கலை மற்றும் வணிகவியல் தொகு

  • ஆங்கிலம்
  • வணிகவியல்

அங்கீகாரம் தொகு

இக்கல்லூரியை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அங்கீகரித்துள்ளது.

மேலும் காண்க தொகு

குறிப்புகள் தொகு

  1. "Affiliated College of Manonmaniam Sundaranar University". Archived from the original on 2017-09-20. பார்க்கப்பட்ட நாள் 2017-09-19.

வெளி இணைப்புகள் தொகு