அன்புச் சோலை மூதாளர் பேணலகம்

அன்புச் சோலை மூதாளர் பேணலகம் என்பது இலங்கை இனப் பிரச்சினையின் காரணமாக எழுந்த போர்ச் சூழ்நிலையால், பிள்ளைகளை இழந்து ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்ட முதியோரைப் பாதுகாப்பு அளிக்க வேலுப்பிள்ளை பிரபாகரன் பணிப்புரையின் தொடங்கப்பட்ட மறுவாழ்வு அமைப்பாகும்.[1]

இவற்றையும் பார்க்கவும் தொகு

குறிப்புகள் தொகு

  1. தமிழீழம் நான் கண்டதும் என்னைக் கண்டதும்,ஓவியர் புகழேந்தி. பக் .32