அரசினர் மகளிர் கலைக் கல்லூரி, கிருட்டிணகிரி

அரசினர் மகளிர் கலைக்கல்லூரி, கிருட்டிணகிரி இந்தியாவின் தமிழ்நாட்டில் கிருட்டிணகிரி மாவட்டத்தில் செயற்பட்டுவரும் மகளிருக்கான தமிழக அரசின் கலைக் கல்லூரியாகும்.[1] இக்கல்லூரி 1992ஆம் ஆண்டில் அன்னை சந்தியா அரசினர் மகளிர் கலைக்கல்லூரி என்றபெயரில் தொடங்கப்பட்டது. 1997ஆம் ஆண்டில் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.[2] சேலம் பெரியார் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியாக செயற்பட்டு வருகிறது.[3] தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையின் (NAAC) அனுமதியுடன் மொத்தமாக 13 ஏக்கர் பரப்பளவைக் கொண்டு செயற்பட்டு வருகிறது.[4] முனைவர் எம். ஆர். ஜெயசக்தி தற்போது இக்கல்லூரியின் முதல்வராக உள்ளார்.[5]

அரசினர் மகளிர் கலைக்கல்லூரி
வகைஅரசினர் மகளிர் கலைக்கல்லூரி
உருவாக்கம்1992 (அன்னை சந்தியா அரசினர் மகளிர் கலைக்கல்லூரி என)
தலைவர்தமிழ்நாடு அரசு
முதல்வர்எம். ஆர். ஜெயசக்தி
அமைவிடம், ,
இணையதளம்http://gacwkgi.org

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Colleges in Tamil Nadu
  2. கல்லூரி வரலாறு
  3. பெரியார் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள்
  4. "13 ஏக்கரில் செயற்பட்டுவரும் கிருஷ்ணகிரி அரசினர் மகளிர் கலைக்கல்லூரி". Archived from the original on 2016-01-23. பார்க்கப்பட்ட நாள் 2015-10-28.
  5. கிருட்டிணகிரி அரசினர் மகளிர் கலைக்கல்லூரி முதல்வர்

வெளி இணைப்புகள் தொகு

அதிகாரப்பூர்வ இணையதளம்