அரசு உயர்நிலைப் பள்ளி, பெரியாளூர்

அரசு உயர்நிலைப் பள்ளி, பெரியாளூர் அறந்தாங்கி ஒன்றியம், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியத்தில் உள்ள பெரியாளூர்[1] என்னும் ஊரில் உள்ளது. இப்பள்ளியால் அவ்வூரில் உள்ள பலர் எழுத்தறிவு பெற்றுள்ளனர். இங்கு எழுத்தறிவு சதவீதம் 90%-ஆக உள்ளது.

Government high school

சிறப்புகள் தொகு

இப்பள்ளில் பணியாற்றிய அரசப்பன், என்ற ஆசிரியருக்கு சிறந்த ஆசிரியர் என்ற விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும் இப்பள்ளில் பயின்ற மாணவர்கள் மாவட்ட அளவில் பல போட்டிகளில் பங்கேற்றுப் பல பரிசுகள் பெற்றுள்ளனர்.

தேர்ச்சி சதவிகிதம் தொகு

2016-17 கல்வியாண்டில், பத்தாம் வகுப்பில் நூறு சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். சமூக அறிவியல் பாடத்தில், 100 மதிப்பெண்களை 2 மாணவர்கள் பெற்றுள்ளனர்.

பணியாற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை தொகு

இப்பள்ளியில் 10 பட்டதாரி ஆசிரியர்களும், 1தலைமையாசிரியரும் பணியாற்றுகின்றனர்.

அரசு உதவிகள் தொகு

இங்கு அரசின் அனைத்து உதவிகளும் வழங்கப்படுகிறது. மாணவர்களை மதிப்பிட தொடர் மற்றும் முழுமையான மதிப்பிடல் முறை பின்பற்றப்படுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. www.myperiyalur.clan.su