அரசு உயர்நிலைப் பள்ளி, வாரியூர்

வாரியூர் அரசு உயர்நிலைப்பள்ளி கன்னியாகுமரி மாவட்டத்தில் அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் அஞ்சுகிராமம் பேரூராட்சியில் அமைந்துள்ளது.

வாரியூர் அரசு உயர்நிலைப்பள்ளியின் எழில்மிகு தோற்றம்

பள்ளியின் தோற்றம் தொகு

இப்பள்ளியானது 1946 ஆம் ஆண்டு சூன் மாதம் 3ஆம் தேதி அரசு தொடக்கப்பள்ளியாக ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் அரசு உயர்நிலைப்பள்ளியாக 1992 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 24ஆம் தேதி தரம் உயர்த்தப்பட்டது.

பயிலும் மாணவர்கள் தொகு

இப்பள்ளியில் 2017-18 ஆம் கல்வியாண்டில் 217 மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர்.

இயங்கிவரும் அமைப்புகள் தொகு

  1. சாரணர் இயக்கம்
  2. செஞ்சிலுவைச் சங்கம்
  3. நுகர்வோர் மன்றம்