அரநாழிகநேரம் (புதினம்)

அரநாழிகநேரம் (அரை நாழிகை நேரம்) என்பது மலையாள எழுத்தாளரான பாறப்புறத்து என்பவர் எழுதிய புதினம். இது 1967-ல் வெளியாகி, 1968-ல் கேரள சாகித்திய அக்காதமி விருது பெற்றது. [1]

அரநாழிக நேரம்
நூலாசிரியர்பாறப்புறத்து
நாடுஇந்தியா
மொழிமலையாளம்
வெளியீட்டாளர்டி. சி. புக்க்ஸ்
பக்கங்கள்243

சி. போள் வர்க்கீஸ், டைம் டு டை என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். [2]

திரைப்படம்

தொகு

இது இதே பெயரில் திரைப்படமாக்கப்பட்டது. கொட்டாரக்கர ஸ்ரீதரன் நாயர் இதன் முதன்மை கதாப்பாத்திரமான குஞ்ஞோனாச்சனாக வேடமிட்டார். இத்திரைப்படத்தில் "சமயமாம் ரதத்தில் ஞான் சுவர்க்கயாத்ரசெய்யுன்னு" என்று தொடங்கும் கிரிஸ்தவ பாடல் ஜி. தேவராஜனின் இசையமைப்பில், பி. லீலா, மாதுரி ஆகியோர் குரலில் வெளியானது.

சான்றுகள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-08-09. பார்க்கப்பட்ட நாள் 2013-10-15.
  2. University Librarieis, University of Washington, A Bibliography of Malayalam Literature in English Translation - http://www.lib.washington.edu/subject/southasia/guides/malayalam.htmlfic[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரநாழிகநேரம்_(புதினம்)&oldid=3541580" இலிருந்து மீள்விக்கப்பட்டது