அரிகேசநல்லூர் முத்தையா பாகவதர்

அரிகேசநல்லூர் முத்தையா பாகவதர் (15 நவம்பர் 1877 – 30 சூன் 1945) தென்னிந்தியாவைச் சேர்ந்த கருநாடக இசைக் கலைஞர் ஆவார். இவர் 20 இராகங்களை உருவாக்கினார்.

பெற்ற விருதுகளும், பட்டங்களும் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "AWARDS - SANGITA KALANIDHI". மியூசிக் அகாதெமி. 23 டிசம்பர் 2018. https://musicacademymadras.in/awards/sangita-kalanidhi. பார்த்த நாள்: 23 டிசம்பர் 2018. 

உசாத்துணை தொகு