அரிசுடோகோரசு

ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி மற்றும் கிமு 5 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் அயோனியன் நகரமான மிலே

அரிசுடோகோரசு (Aristagoras, கிரேக்கம்: Ἀρισταγόρας ὁ Μιλήσιος ), இ. கிமு 497/496,) என்பவர் கிமு 6 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், கிமு 5 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் ஐயோனியான் நகரமான மிலீட்டசின் ஆட்சியாளரும், பாரசீக அகாமனிசியப் பேரரசுக்கு எதிரான ஐயோனியன் கிளர்ச்சியின் ஆரம்ப ஆண்டுகளில் முக்கிய வீரராகவும் இருந்தவர். இவர் இஸ்டியாயசின் மருமகன், மேலும் மிலேட்டசின் சர்வாதிகாரத்தை அவரிடமிருந்து பெற்றார்.

அரிஸ்டோகோரசின் காலத்திய மிலேட்டஸ் நாணயம். கி.மு. 5 ஆம் நூற்றாண்டு.

குறிப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அரிசுடோகோரசு&oldid=3390485" இலிருந்து மீள்விக்கப்பட்டது