அறிஞர் அண்ணா அரசினர் கலைக் கல்லூரி, விழுப்புரம்

அறிஞர் அண்ணா அரசினர் கலைக் கல்லூரி, விழுப்புரம் (Arignar Anna Govt. Arts College, Villupuram) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டத்தில் செயற்பட்டுவரும் தமிழக அரசின் கலைக் கல்லூரிகளில் ஒன்றாகும். இக்கல்லூரி 1965ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.[1] தற்போது திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரியாக செயற்பட்டு வருகிறது.[2]

அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி, விழுப்புரம்
வகைஅரசு கல்லூரி
உருவாக்கம்1965
தலைவர்தமிழ்நாடு அரசு
முதல்வர்ஆர். சிவகுமார்
அமைவிடம், ,

இக்கலைக் கல்லூரியானது விழுப்புரம் நகரில் உள்ள கீழ்ப்பெரும்பாக்கத்தில் அமைந்துள்ளது. இக்கல்லூரி, இரு பிரிவுகளாகச் செயல்படுகிறது. இங்கு கற்பிக்கப்படும் பாடங்கள்:

இளங்கலை பாடங்கள் தொகு

முதுகலை பாடங்கள் தொகு

இளநிலை அறிவியல் பாடங்கள் தொகு

முதுநிலை அறிவியல் பாடங்கள் தொகு

ஆய்வியல் நிறைஞர் தொகு

  • தமிழ்
  • ஆங்கிலம்
  • பொருளியல்
  • வரலாறு
  • வணிகவியல்
  • கணிதம்
  • வேதியியல்
  • கணினி அறிவியல்

முனைவர் பட்டம் தொகு

  • தமிழ்
  • ஆங்கிலம்
  • வரலாறு
  • வணிகவியல்
  • பொருளியல்
  • கணிதம்
  • வேதியியல்
  • இயற்பியல்
  • தாவரவியல்
  • கணினி அறிவியல்

மேற்கோள்கள் தொகு