அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலைக் கல்லூரி, வாலாஜாபேட்டை

அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலைக்கல்லூரி இந்தியாவின் தமிழ்நாட்டில், இராணிப்பேட்டை மாவட்டத்தின் வாலாஜாபேட்டையில் செயற்பட்டுவரும் தமிழக அரசின் கலை அறிவியல் கல்லூரியாகும்.[2][3] இக்கல்லூரி 1968ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.[4] தற்போது திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாக செயற்பட்டு வருகிறது.[5]

அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலைக்கல்லூரி
வகைதமிழ்நாடு அரசு கல்லூரி
உருவாக்கம்1968[1]
தலைவர்தமிழ்நாடு அரசு
அமைவிடம், ,
இணையதளம்www.aagacw.com

மேற்கோள்கள் தொகு

வெளியிணைப்புகள் தொகு

அதிகாரப்பூர்வ இணையதளம்