ஆங்கில இலக்கண நூலாதாரம்

ஆங்கில இலக்கண நூலாதாரம் என்பது 1835 ஆம் ஆண்டு பெர்னார்டு சுமித் (Bernhardt Schmidt) என்ற யேர்மனிய சமயப்பரப்பாளரால் ஆங்கில இலக்கணம் பற்றி எழுதப்பட்ட ஒரு தமிழ் நூல் ஆகும். 208 பக்கங்களுடன் சென்னையில் வெளியிடப்பட்டது. இந்த நூல், தமிழர்கள் ஆங்கிலம் கற்க உதவும் வண்ணம் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.[1]

மேற்கோள்கள் தொகு

  1. "ANNOTATED BIBLIOGRAPHY FOR TAMIL STUDIES CONDUCTED BY GERMANS IN TAMILNADU DURING 18TH AND 19TH CENTURIES" (PDF). Archived from the original (PDF) on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2012-05-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆங்கில_இலக்கண_நூலாதாரம்&oldid=3845175" இலிருந்து மீள்விக்கப்பட்டது