ஆடுதுறை - 39 (நெல்)

ஏ டி டீ 39 (ADT 39) என்பது; 1989 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட மத்தியக் கால நெல் வகையாகும். 120 - 125 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய இந்த நெல் இரகம், ஐ ஆர் - 8 (IR-8) என்ற நெல் இரகத்தையும், ஐ ஆர் - 20 (IR-20) என்ற நெல் இரகத்தையும் இயற்கை முறையில் இணைச் சேர்த்து உருவாக்கப்பட்ட நெல் வகையாகும். ஒரு எக்டேருக்கு சுமார் 5600 கிலோ மசூலாக கிடைக்கக்கூடிய இந்த நெல் வகை, தமிழ்நாடு, மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்களில் அதிகளவில் பயிரிடப்படுவதாக கருதப்படுகிறது.[2]

ஆடுதுறை - 39
ADT 39
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
ஐஆர்-8 x ஐஆர்-20
வகை
புதிய நெல் வகை
காலம்
120 - 125 நாட்கள்
மகசூல்
5000 கிலோ எக்டேர்
வெளியீடு
1988
வெளியீட்டு நிறுவனம்
TRRI (TNAU), ஆடுதுறை
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா[1]

சான்றுகள் தொகு

  1. [1]
  2. "Details of Rice Varieties : Page 5 - 229". drdpat.bih.nic.in (ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-03-21.

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆடுதுறை_-_39_(நெல்)&oldid=2480660" இலிருந்து மீள்விக்கப்பட்டது