ஆதர்ஷ் கூட்டுறவு வங்கி

ஆதர்ஷ் கூட்டுறவு வங்கி லிமிடெட் என்பது ஒரு பல மாநில கூட்டுறவு வங்கியாகும், இது 1972 ஆம் ஆண்டில் ராஜஸ்தான் மாநிலத்தின்சிரோஹி என்ற நகரில் தனது செயல்பாடுகளைத் தொடங்கியது. பொது மக்களின் பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார தேவைகளைப் பூர்த்தி செய்ய தன்னார்வத்துடன் ஒன்றுபட்ட நபர்களின் தன்னாட்சி சங்கத்தை உருவாக்குவது இந்த வங்கியின் முக்கிய நோக்கமாகும்.

ஆதர்ஷ் கூட்டுறவு வங்கி
வகைகூட்டுறவுக் கடனுதவி வங்கி]
நிறுவுகை1972
தலைமையகம்ரோகி ராஜஸ்தான், இந்தியா
முதன்மை நபர்கள்அருண் அகர்வால்
(Chairman)
Narendra Singh Dabi
(MD & CEO)
தீபக் ஹிரண்
EVP
தொழில்துறைவங்கிப்பணிகள்
உற்பத்திகள்சேமிப்பு, மற்றும் கடனுதவித் திட்டங்கள்
பணியாளர்350
இணையத்தளம்[1]

. 2019 டிசம்பரின் இறுதியில், ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலத்தில் இந்த வங்கிக்கு 46 கிளைகள் இருந்தன. [2] [3].

விருதுகள் மற்றும் அங்கீகாரம் தொகு

  • 2008-2009 ஆம் ஆண்டில் இந்திய சாதனையாளர் மன்றத்தால் "சிறந்த செயல்திறன் கொண்ட கூட்டுறவு வங்கி விருது", ராஜஸ்தான் மாநிலத்தில் முதல் இடத்தையும் அகில இந்திய அடிப்படையில் 9 வது இடத்தையும் பெற்றது.   [ மேற்கோள் தேவை ][ மேற்கோள் தேவை ]
  • டிசம்பர் 23, 2010 அன்று கோவாவில் வங்கி ஆளுகை அமைப்பு நடத்திய கூட்டுறவு வங்கி விருதுகள் 2010 இல் "வாடிக்கையாளர் சேவை விருதில் சிறப்பிடம்" என்ற விருதும் பெற்றது. [1]

மேலும் காண்க தொகு

குறிப்புகள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆதர்ஷ்_கூட்டுறவு_வங்கி&oldid=2949070" இலிருந்து மீள்விக்கப்பட்டது