ஆதிகொண்டனள்ளி

கர்நாடகத்தில் உள்ள சிற்றூர்

ஆதிகொண்டனஹள்ளி (Adigondanahalli) என்பது இந்தியாவின் தென் மாநிலமான கர்நாடகத்தில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும். இந்த ஊருக்கு அருகில் உள்ள நகரம் 5 கி.மீ. தொலைவில் உள்ள உள்ள அத்திபள்ளி ஆகும். இந்த சிற்றூரானது பாண்டவர்களால் கட்டப்பட்டதாக மக்களால் நம்பப்படும் புகழ்பெற்ற சிவன் கோயிலுக்காக அறியப்படுகிறது.

ஆதிகொண்டனள்ளி
சிற்றூர்
ஆதிகொண்டனள்ளி is located in கருநாடகம்
ஆதிகொண்டனள்ளி
ஆதிகொண்டனள்ளி
கர்நாடகத்தில் அமைவிடம்
ஆதிகொண்டனள்ளி is located in இந்தியா
ஆதிகொண்டனள்ளி
ஆதிகொண்டனள்ளி
ஆதிகொண்டனள்ளி (இந்தியா)
ஆள்கூறுகள்: 12°48′43″N 77°45′01″E / 12.8120700°N 77.750390°E / 12.8120700; 77.750390
நாடு இந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்பெங்களூர்
வட்டம்ஆனேகல்
அரசு
 • நிர்வாகம்கிராம ஊராட்சி
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்1,354
Languages
 • Officialகன்னடம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
560099
தொலைபேசி குறீயீடு080
வாகனப் பதிவுka-51
அருகில் உள்ள பெரிய நகரம்பெங்களூர்
குடிமை முகமைகிராம ஊராட்சி

அமைவிடம்

தொகு

இந்த ஊரானது மாநில தலைநகரான பெங்களூரில் இருந்து 34 கிலோமீட்டர் தொலைவிலும், ஆனேகலில் இருந்து 34 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

மக்கள் வகைபாடு

தொகு

இந்த கிராமத்தின் மொத்தப் பரப்பளவு 176.73 எக்டேர் ஆகும். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் 324 வீடுகள் உள்ளன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 1,354 ஆகும். இதில் பெண்களின் எண்ணிக்கை 678 என்றும், ஆண்களின் எண்ணிக்கை 676 என்றும் உள்ளது. கல்வியறிவு பெற்றவர்கள் விகிதம் 68.32% ஆகும். இதில் ஆண்களின் எழுத்தறிவு விகிதம் 73.96% என்றும், பெண்களின் எழுத்தறிவு விகிதம் 62.68% என்றும் உள்ளது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. "Adigondanahalli Village in Anekal (Bangalore) Karnataka - villageinfo.in". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2023-06-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆதிகொண்டனள்ளி&oldid=3747061" இலிருந்து மீள்விக்கப்பட்டது