ஆத்மா (தொலைக்காட்சித் தொடர்)

ஆத்மா என்பது ஜீ தமிழ் தொலைகாட்சியில் பெப்ரவரி 18, 2019 முதல் தினமும் இரவு 10:30 மணிக்கு ஒளிபரப்பான உண்மை சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திகில் தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இந்த தொடரில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு உண்மை சம்பவத்தை தொடர் கதை வடிவில் ஒளிபரப்பானது.

ஆத்மா
வகைதிகில்
உண்மை
நாடகத் தொடர்
எழுத்துசெல்வசரவணா
திரைக்கதைஎஸ். சஞ்சேய்
இயக்கம்என். பிரியன்
முகப்பு இசைஜேவி
நாடுஇந்தியா
மொழிதமிழ்
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்சபரீஷ் குமார்
ஒளிப்பதிவுமா. பொ. ஆனந்த்
தொகுப்புஅஜி
உதவி படத்தொகுப்பு
ஜெகதீப் குமார்
ஓட்டம்தோராயமாக 20-22 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி)
ஒளிபரப்பு
அலைவரிசைஜீ தமிழ்
ஒளிபரப்பான காலம்18 பெப்ரவரி 2019 (2019-02-18) –
1 செப்டம்பர் 2019 (2019-09-01)

கதைகள் தொகு

கதை கதை ஒளிபரப்பான நாள் இலக்கு அளவீட்டு புள்ளி
1 காது மற்றும் வாய் பேசத்தெரியாத மல்லி என்ற பெண்ணுக்கு நடந்த கொடுமையைப்பற்றிய கதை. 18 பெப்ரவரி 2019 (2019-02-18) - 24 பெப்ரவரி 2019 (2019-02-24) 1.4%
2 சொத்துக்காக கொலைசெய்யப்பட்ட நந்து. 25 பெப்ரவரி 2019 (2019-02-25) - 3 மார்ச்சு 2019 (2019-03-03) 1.8%
3 ஆணவக் கொலை செய்யவர்களை பழிவாங்கத்துடிக்கும் ஆத்மா. 4 மார்ச்சு 2019 (2019-03-04) - 10 மார்ச்சு 2019 (2019-03-10) 1.5%

வெளி இணைப்புகள் தொகு

ஜீ தமிழ் : திங்கள்-ஞாயிறு இரவு 10:30 மணிக்கு
முன்னைய நிகழ்ச்சி ஆத்மா (18 பெப்ரவரி 2019 – 1 செப்டம்பர் 2019) அடுத்த நிகழ்ச்சி
- -