ஆனந்த தாண்டவம் (திரைப்படம்)
2009 இல் வெளிவந்தத் தமிழ்த் திரைப்படம்
ஆனந்த தாண்டவம் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம். சுஜாதா எழுதிய பிரிவோம் சந்திப்போம் புதினத்தைத் தழுவிப் படமாக்கப்பட்டது. ஏ. ஆர். காந்தி கிருஷ்ணாவின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார்.
ஆனந்த தாண்டவம் | |
---|---|
![]() | |
இயக்கம் | ஏ. ஆர். காந்தி கிருஷ்ணா |
தயாரிப்பு | ஆஸ்கர் ரவிச்சந்திரன் |
கதை | சுஜாதா (எழுத்தாளர்) |
இசை | ஜி. வி. பிரகாஷ் குமார் |
நடிப்பு | சித்தார்த் வேணுகோபால் தமன்னா ருக்மிணி விஜயகுமார் |
விநியோகம் | வினய் வி |
வெளியீடு | 10 ஏப்ரல் 2009 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இத்திரைப்படத்தின் முலம் சித்தார்த் வேணுகோபால் நாயகனாக அறிமுகமானார்.
கதாப்பாத்திரங்கள் தொகு
- சித்தார்த் வேணுகோபால்
- தமன்னா (நடிகை)
- சார்லி
- ருக்மிணி விஜயகுமார்