ஆவலப்பள்ளி

ஒசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதி

ஆவலப்பள்ளி ஒசூர் மாநகராட்சியைச் சேர்ந்த ஒர் மாநகரப் பகுதியாகும்[1]. இவ்வூருக்கு அருகில்தான் கெலவரப்பள்ளி நீர்தேக்கம் உள்ளது. ஆவலப்பள்ளி ஊராட்சி 2011-இல் ஒசூர் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது.[2]

ஆவலப்பள்ளி
ஒசூர் மாநகராட்சி
நாடு இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாநகராட்சிஒசூர் மாநகராட்சி
அரசு
 • மேயர்எஸ்.ஏ.சத்யா திமுக
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)

பெயராய்வு தொகு

ஆவலு என்னும் தெலுங்கு சொல்லுக்கு மாடுகள் என்பது பொருள். புல்வெளிப் பகுதியாக இருந்ததால் இப்பகுதி மக்கள் மாடுகளை வளர்த்து வந்தனர். எனவே இவ்வூருக்கு இந்தப் பெயர் வந்திருக்கலாம் என்கிறார் கோ. சீனிவாசன்.[3]

ஊரில் உள்ள கோயில்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-04-19. பார்க்கப்பட்ட நாள் 2015-06-25.
  2. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/hosur-municipality-to-expand-after-merger-with-5-panchayats/article2146259.ece
  3. முனைவர் கோ. சீனிவாசன், கிருஷ்ணகிரி ஊரும் பேரும். கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மையம், ஒசூர். 2018 திசம்பர். பக். 104. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆவலப்பள்ளி&oldid=3705368" இலிருந்து மீள்விக்கப்பட்டது