ஆவியூர் நவநீதகிருஷ்ணசுவாமி கோயில்

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள பெருமாள் கோயில்

ஆவியூர் நவநீதகிருஷ்ணசுவாமி கோயில் தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம், ஆவியூர் என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]

அருள்மிகு நவநீதகிருஷ்ணசுவாமி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:விழுப்புரம்
அமைவிடம்:ஆவியூர், திருக்கோவிலூர் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:திருக்கோயிலூர்
மக்களவைத் தொகுதி:விழுப்புரம்
கோயில் தகவல்
மூலவர்:நவநீதகிருஷ்ணசுவாமி
தாயார்:ருக்மணி, சத்தியபமா
சிறப்புத் திருவிழாக்கள்:கிருஷ்ணஜெயந்தி, ஸ்ரீராமநவமி
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் நவநீதகிருஷ்ணசுவாமி, ருக்மணி, சத்தியபமா சன்னதிகளும், ஆஞ்சநேயர், கருடாழ்வார், நம்மாழ்வார் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் உப கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் வைகானசம் ஆகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. ஆடி மாதம் கிருஷ்ணஜெயந்தி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. சித்திரை மாதம் ஸ்ரீராமநவமி திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)